Pages

Tuesday, March 29, 2011

த(பி)த்துவம்...!

சிற்பி  கல்லை  உளியால  அடிச்சா  அது  “கலை ”ஆனா ...
நாம   சிர்பிய  உளியால  அடிச்சா அது "கொலை"
----------------------------------------------------------------------
பாக்கு மரத்துல  பாக்கு  இருக்கும் , தேக்கு மரத்துல  தேக்கு  இருக்கும் , ஆனா  பண  மரத்துல  பணம்  இருக்காது ..!!
------------------------------------------------------------------------
வாழ  மரம்  தார்  போடும் ! ஆனா  அதா  வச்சி  ரோடு  போடா  முடியாது..!
------------------------------------------------------------------------

பட்டர் ப்ளை  ப்ளை ஆகும்  ........ கேட்டர்'பில்லர்  பில்லர்  ஆகுமா ?
------------------------------------------------------------------------
உள்ளே இருக்கும் வரைக்கும் தான் பிராந்தி , வெளியே வந்தா அதுக்கு பேர் வாந்தி ...!

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

ஹோட்டலில் :
சர்வர் : என்ன வேணும் சார்..?
நபர்: சப்பாத்தி உப்புமா ..!
சர்வர் : சாரி சார் , சப்பாத்தி உப்பது , பூரி தான் உப்பும் .

================================

நபர்: சார் சார் என் பொண்டாட்டிய நாலு நாளா காணோம் ...! கண்டுபிடுச்சு கொடுங்க
மற்றொரு நபர் :  யோவ் , இது போஸ்ட் ஆபிஸ் ...பொய் போலிஷ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் பண்ணு .
நபர்: ஹய்யோ ஹய்யோ சந்தோசத்துல எங்க போறதுனே தெரியமாட்டேன்குதே .

============================================
6 birds sitting in a tree..
A man ready 2 shoot
5 birds fly away.
But 1 bird was sitting.
why?
கொழுப்பு …
உன்ன  மாதிரி  .. 
============================================

திருடன் 1: ராத்திரி  எவ்வளவு  திருடினோம்  என்று  எண்ணாமலே  , பந்த  ஒளிச்சு  வச்சுடோமே
திருடன் 2: No problem, நாளைக்கு  பேப்பர்ல  வரும்ல , அப்பம்  பார்த்துகலாம்.
=============================================
என்னையும் , ஒன்னையும்  சேர்த்து  பார்க்கணும்  போல  இருக்கா ?
...Press down...
.
.
.
.
"N1"...
என்ன  பார்த்தாச்சா  இப்படி  தான்  புதுசு  புதுசா  யோசிக்கோனுகறது . 

Wednesday, March 23, 2011

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

என் அலை பேசி குறுஞ்செய்திகள்
 இந்த  தலைப்பில் என்னுடைய அலை பேசியில்  உள்ள குறுஞ்செய்திகளை போடலாம் என உள்ளேன். அவ்ளோ தான் இவன் கிட்ட பதிப்பு போடுவதற்கு எந்த மேட்டரும் இல்லை. பையன் காலி , நாம எல்லோரும் தப்புசோம்nu நீங்க ஆனத கூத்தாடி பல்லு பள்ளு பாட வேண்டாம் . நெறைய மேட்டர் கை வசம் உள்ளது. ஊடு மாத்தினதுல  கொஞ்சம் பதிவ போட முடியல . அப்புறம் , கொஞ்சம் முகப்பு பகுதி தோற்றத்தை மாற்றி உள்ளேன். இந்த template புடிச்சு  இருக்கா ...? வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக சிறிது மாற்றம் செய்து உள்ளேன்.

Wednesday, March 2, 2011

அழகான கவிதைகள் ...!

அழகான கவிதைகள் ...!

இம்சை அரசியீன் கவிதைகளை வாசிக்க நேர்ந்தது.

நேஹா குட்டி உருவாக்கும் அம்மாவின் உலகம்!

முத்தம் சிந்தும் நேரம்!

 மிகவும் ரசித்தேன் ...! நீங்களும் தான் போய் பாருங்களேன்...!

Blogger Widgets